சின்னார்பதி மலைவாழ் மக்கள்

img

காட்டு யானையை விரட்டுவதில் வனத்துறை மெத்தனம் உயிர் அச்சத்தால் பாறைகளில் தஞ்சமடையும் சின்னார்பதி மலைவாழ் மக்கள்

காட்டுயானை தாக்கி விடுமோ என்ற உயிர் அச்சத்தில் மொட்டைப் பாறைகளில் பொள்ளாச்சி சின்னார்பதி மலைவாழ் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.